நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
நாகர்கோவில், மார்ச் 12 - நாகர்கோவில் மாநகராட்சியில் மாநகர நல அலுவலராக பணியாற்றி வந்த மருத்துவர்…
தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
தருமபுரி, மார்ச் 12 - தருமபுரி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக நடைபெறும்…
தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஆரல்வாய்மொழி, மார்ச் 12 - தேரூர் பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட பாலகிருஷ்ணன்புதூர், உதிரப்பட்டி, இந்திரா காலனி…
பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர், மார்ச் 12 - கே.வி.குப்பம் ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய அரசு கே.வி.குப்பம்…
கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
நாகர்கோவில், மார்ச் 12 - கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள்…
சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
நாகர்கோவில், மார்ச் 12 - இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026ஐ…
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
கன்னியாகுமரி, மார்ச் 12 - கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என். தளவாய் சுந்தரம்…
அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
கன்னியாகுமரி, மார். 12 - அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்பப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (45). டெம்போ டிரைவர்.…
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
தென்தாமரைகுளம், மார்ச் 12 - அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டிலான சாலை…
