Latest மாவட்டம் News

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பச்சமலை நோக்கி நடை பயணம்

குரோம்பேட்டை, ஜூன் 30 - செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல்…

46 Views

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்

கருங்கல், ஜுன் 30 - கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் பகுதியை சேர்ந்தவர் டார்வின் (46).…

59 Views

ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு

ஊத்தங்கரை, ஜுன் 30 - கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை நகர…

60 Views

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் – உறுதிமொழி ஏற்ற தூய்மை பணியாளர்கள்

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 30 - விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து…

46 Views

காரமடை ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

கோவை, ஜூன் 30 - கோவை மாவட்டம் காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச…

42 Views

திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு

மதுரை‌, ஜூன் 30 - மதுரை மருத்துவரணி சார்பில் மதுரை சரவணா மருத்துவமனையில் அதிமுக பொதுச்…

49 Views

திருவாடானை தொகுதி அம்மன் கோயில் கிராமத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா

ராமநாதபுரம், ஜுன் 30 - ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சி…

38 Views

திருவெண்ணெய் நல்லூர் நூலக கட்டிடம் ஒப்படைப்பு ஆணையை அஞ்சுகம் கணேசன் வழங்கினார்

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 30 - திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டிடம் ஒப்படைப்பு ஆணையினை…

40 Views