ஊத்தங்கரை தனியார் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த டாக்டர் திடீர் மரணம்
ஊத்தங்கரை, செப். 13 - ஊத்தங்கரையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில்…
ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
ஈரோடு, செப். 13 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு சார்பில் முதல் அமைச்சர்…
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
ஈரோடு, செப். 13 - ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தயாரிப்பான மங்களம்…
இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு அரசாணை
மதுரை, செப். 13 - தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு கருணை…
திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு
திருவெண்ணெய்நல்லூர்.செப்.13- திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு. விழுப்புரம் மாவட்டம்…
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
தூத்துக்குடி, செப். 12 - தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)…
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு
திருச்செந்தூர், செப். 12 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தின்…
இளையான்குடி அருகே வருவாய்த்துறை உதவியுடன் சவடு மண் கொள்ளை; வேடிக்கை பார்க்கும் காவல்துறை
இளையான்குடி, செப். 12 - சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கீழாயூர் குரூப், அ.மெய்யனேந்தல் ஊராட்சியிலுள்ள…
திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்னதானம்
திருவெண்ணெய்நல்லூர், செப். 12 - திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் விசாலாட்சி பொன்முடி கலந்து…
