Latest மாவட்டம் News

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம்சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியர் நகர் பகுதியில் நடைபெற்றது.

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர்…

135 Views

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல சிறப்புபேரவைக் கூட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் வேலூர் மண்டல அளவிலான வடமேற்கு மண்டல…

175 Views

தரகம்பட்டி அருகில்மணல் கடத்தலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டம் - மே  -  2தரகம்பட்டி அருகில் மாவத்தூர் ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான…

151 Views

மே தினத்தில் ஜீவானந்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மருத்துவர் மற்றும் தொழிலாளிகள்.

 நாகர்கோவில் மே 2  குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு  பகுதியில் அமைந்துள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை…

117 Views

அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்.

அரியலூர்,மே:02அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் மே…

117 Views

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஓம குண்டங்கள் வளர்த்து பரிகார சிறப்பு பூஜை நடைபெற்றது.

 நாகர்கோவில் மே 2 குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம்.…

119 Views

ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல் குமாரம்பட்டி பகுதியை சார்ந்த வினோத் என்பவரின்  மகள் சுப்ரியா…

129 Views

மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இதனைத் தொடர்ந்து  நீர்மோர்பந்தல்…

137 Views