கம்பம் யாதவர் இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல்.
கம்பம்,மே:02தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.…
மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு
மதுரை மே 2,தென் மாவட்ட மக்களுக்கு சிறந்த மருத்தவ சேவையாக செய்து வந்த மதுரை அரசு…
மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 உழைப்பாளர் தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை…
மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது
மதுரை மே 2,மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சமீர் காசிம். இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.…
பொள்ளாச்சியில் மனிதநேயத்தை போற்றும் வகையில் மயான தொழிலாளர்களோடு உழைப்பாளர் தின கொண்டாட்டம்!!!!!!!!!!
கோவை மே: 2உலகெங்கும் மே முதல் நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி நேதாஜி…
மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு
திருப்பூர் மே.2உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .கிறிஸ்து ராஜ்…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ 1 கோடி பெறப்பட்டது.
மதுரை மே 2, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல்…
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.
மதுரை மே 2, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே…
குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
கோயமுத்தூர், மே 2, கோயமுத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்…