8 பேரை புதுக்கடை போலீசார் கைது
புதுக்கடை, மார்- 4 புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (35). இவர் ஐரேனிபுரம்…
இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார் திருவண்ணாமலை நகராட்சி…
காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது குமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும்…
குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 வது பட்டமளிப்பு விழா தாளாளர் முனைவர் கே. ஸ்ரீதரன்…
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்
சுசீந்திரம் மார்ச் 4 குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து…
ஆட்சியர் நேரில் ஆய்வு
சிவகங்கை:மார்ச்:04தமிழகம் முழுவதும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது . இதில் சிவகங்கை மாவட்டத்தில் 68…
ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையில் முறைகேடு
ஆரல்வாய்மொழி மார்ச் 4 இது குறித்து முன்னாள் அமைச்சர் என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை. அரசு…
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், தகவல்
தேனி,மார்.3-விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களை பெறுவதற்கு வேளாண் அடுக்கு திட்டத்தில் (Agristack) தங்கள் விவரங்களை…
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மதுரை மார்ச் 4, மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு மதுரை…
