பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை
சங்கரன்கோவில், பிப். 26 - தென்காசி மாவட்டம் மேல நீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி…
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
தஞ்சாவூர், பிப்ரவரி 26 - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ் கல்வி துறை சார்பில்…
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
தஞ்சாவூர், பிப்ரவரி 26 - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என…
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
நாகர்கோவில், பிப். 26 - நாகர்கோவில் அருகே பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை…
கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
குளச்சல், பிப். 26 - குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் நேற்று மாலையில் டால்பின் மீன்…
மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
மார்த்தாண்டம், பிப். 26 - மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (51). அந்த…
பரமக்குடி அரசு கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா: பதிவு செய்ய முதல்வர் தகவல்
பரமக்குடி, பிப். 26 - பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா வரும் மார்ச்…
விளாத்திகுளம் அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
விளாத்திகுளம், பிப்ரவரி 26 - தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள்…
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
தருமபுரி, பிப்ரவரி 26 - தருமபுரி பேருந்து நிலையம் மாற்றப்பட்டதின் காரணமாக பழைய பேருந்து நிலையத்தை…
