திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்டாத பொதுப்பணித் துறையை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
மார்த்தாண்டம், ஜன. 24 - கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில்…
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
மார்த்தாண்டம், ஜன.25- கோதையாற்றில் முதலை உலாவி வருவதாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் பரவியது.…
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
தென்தாமரைகுளம், ஜன. 23 - சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் தைதிருவிழா கடந்த 16-ம்…
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்
நாகர்கோவில், ஜன. 23 - கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை…
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
கிருஷ்ணகிரி, ஜன. 23 - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்திற்கும் கூட்டம் நடைபெற்றது.…
குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
குளச்சல், ஜன. 23 - குளச்சல் எஸ்ஐ தனுஷ் லியோன் மற்றும் போலீசார் பெத்தேல்புரம் பகுதியில்…
மார்த்தாண்டம்த வெகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு
மார்த்தாண்டம், ஜன. 23 - 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக்…
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
புதுக்கடை, ஜன. 23 - புதுக்கடை அருகே இனயம் 9-ம் அன்பியம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி…
புதுக்கடை அருகே நிறுத்திய வாகனத்தில் பிணமாக காணப்பட்ட டிரைவர்
புதுக்கடை, ஜன. 23 - முளங்குழி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் அஜின் (31). இவர்…
