உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
தஞ்சாவூர், ஜூன் 7 - தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி வடக்கு வாசல் மயானத்தில் புகையால்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர், ஜூன் 7 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
கலைஞரின் பிறந்த நாள் – இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
பரமக்குடி,ஜூன். 7 - பரமக்குடியில் நகர் இளைஞர் அணி சார்பாக கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு…
தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
தக்கலை, ஜூன் 7 - தக்கலை அருகே உள்ள விலவூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன்…
அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
ராமநாதபுரம், ஜூன் 7 - அதிமுக, பாஜக கூட்டணி அமைந்த நாளில் இருந்துதிமுக தோல்வி பயத்தில்…
குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
மார்த்தாண்டம், ஜூன் 7 - குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபி மகன் முரளி…
அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ஈரோடு, ஜூன் 7 - அந்தியூர் எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அம்மாசை(வயது 35). இவர் மீது தமிழ்நாடு…
பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
சங்கரன்கோவில், ஜுன் 7 - சங்கரன்கோவிலில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மகளிர் சுய…
நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது
மார்த்தாண்டம், ஜூன். 7 - மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.…
