அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களை சித்தரித்தது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்
திருப்பூர், ஜூன் 23 - அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக சித்தரித்த…
குழித்துறை அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் – போலீசில் புகார்
மார்த்தாண்டம், ஜூன் 23 - மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான இளம் பெண்…
மயிலாடுதுறையில் சர்வதேச யோகா தின விழா
மயிலாடுதுறை, ஜுன் 23 - மயிலாடுதுறை ஆதியோகி யோகா மையம் மற்றும் எக்விடாஸ் வங்கி சார்பில்…
மத்திய பா.ஜ.க அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றியம் சார்பில் பயிலரங்கம்
களியக்காவிளை, ஜுன் 23 - மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆகின்றன.…
அஞ்சுகிராமம் அருகே நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி
கன்னியாகுமரி, ஜூன் 23 - குமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சல மகன் சுப்பிரமணியம் (46).…
சுசீந்திரத்தில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகை கொள்ளை
சுசீந்திரம், ஜூன் 23 - சுசீந்திரம் தாணுமாலையன் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மதுசூதனப்பெருமாள் (76).…
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்
நாகர்கோவில், ஜூன் 23 - டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ஆயுள் காப்பீடு தவணைத் தொகையை…
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
நாகர்கோவில், ஜூன் 23 - சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் தனுஷ் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக…
நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
நாகர்கோவில், ஜூன் 23 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்…
