Latest மாவட்டம் News

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

திருவாரூர், நவம்பர் 10 - திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு எல்லைநாகலடி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்…

26 Views

தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை

புதுக்கடை, நவ. 10 - கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர்…

24 Views

குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை

தருமபுரி, நவம்பர் 10 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுங்கச்சாவடி அருகே குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக இருக்கும்…

30 Views

குளச்சல் கடற்கரையில் வட மாநில வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை

குளச்சல், நவ. 10 - குளச்சல் துறைமுக தெருவில் உள்ள பழைய பாலம் பகுதியில் கடந்த…

46 Views

ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை

நாகர்கோவில், நவ. 10 - குளச்சல் அருகே வானியக்குடியை சேர்ந்தவர் ஆன்டனி (50). இவர் கொல்லம்…

31 Views

பளுகல் அருகே சுவரில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு

மார்த்தாண்டம், நவ. 10 - பளுகல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் ஜிபின் ராஜ் (28).…

24 Views

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; மீன் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது

நாகர்கோவில், நவ. 10 - பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது…

33 Views

நாகர்கோவில் அருகே சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது

நாகர்கோவில், நவ. 10 - ஆரல்வாய்மொழி அருகே குழந்தை திருமணம் நடந்து இருப்பதாக மாவட்ட சமூக…

47 Views

கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி, நவ. 10 - சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்…

42 Views