புத்தக வெளியீட்டு விழா மூலம் பாஜக – தவெக இணைப்பிற்கான தரகு வேலையை வைகோ பார்க்கிறார்: திருச்சியில் மல்லை சத்யா பேட்டி
திருச்சி, ஜூலை 18 - திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திருச்சியில் இன்று…
திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் உறுப்பினர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை
திருச்சி, ஜூலை 18 - அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகத்தை சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள்…
வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
திருச்சி, ஜூலை 18 - திருச்சியில் ஒரு வீட்டில் 15,000 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல்…
பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
ராமநாதபுரம், ஜுலை 18 - ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியாக…
இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
திருப்பூர், ஜூலை 18 - லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ், எம்எல்ஏ…
ஈரோட்டில் தோட்டக்கலை அலுவலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூலை 18 - தோட்டக்கலை துறையில் உள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் UATT…
கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
சேலம், ஜூலை 18 - குமரி மாவட்டம் கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐ.ஆர்.ஈ.எல் அணுக்கனிம…
நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு
ஈரோடு, ஜூலை 18 - ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம் பாளையத்தில் ஆகாஷ் கல்வி நிறுவனம்…
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைச்சர் நிர்மல் குமார் துவக்கி வைத்தார்
மதுரை, ஜூலை 18 - எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மதுரை…
