Latest மாவட்டம் News

ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல் குமாரம்பட்டி பகுதியை சார்ந்த வினோத் என்பவரின்  மகள் சுப்ரியா

99 Views

மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இதனைத் தொடர்ந்து  நீர்மோர்பந்தல்

101 Views

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.

இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி

96 Views

மதுரையில் பதினெட்டாம் படி சிலம்ப அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது.

மதுரை மே 2,மதுரையில் பதினெட்டாம் படி சிலம்ப அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது.

94 Views

ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.

அரியலூர்,மே:02 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல் (Oral

100 Views

கம்பம் யாதவர் இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல்.

கம்பம்,மே:02தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

122 Views

மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு

மதுரை மே 2,தென் மாவட்ட மக்களுக்கு சிறந்த மருத்தவ சேவையாக செய்து வந்த மதுரை அரசு

113 Views

மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 உழைப்பாளர் தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை

106 Views

மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது

மதுரை மே 2,மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சமீர் காசிம். இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.

111 Views