33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர்
மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; 33 அடி உயர…
200-க்கு மேற்பட்டோருக்கு சிலம்பம், குத்துவரிசை, யோகா, கராத்தே
மயிலாடுதுறை கிராமப்புற மாணவர்கள் 200-க்கு மேற்பட்டோருக்கு சிலம்பம், குத்துவரிசை, யோகா, கராத்தே கலைகளை அழியாமல் காக்கும் வகையில்…
சமூக தணிக்கை குழுவினர் சத்துணவு திட்டத்தை ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கே.எஸ்.ஓ அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உட்பட…
ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் பணிகள்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் மயிலாடுதுறை தரங்கம்பாடி…
இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி ஊர்வலம்
மயிலாடுதுறை மகாதானத்தெருவைச் சேர்ந்தவர்கள் நீரஜ்ஜெயின்(44)-பசந்தி ஜெயின்(40). ஜெயின் தம்பதியினரான இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு…
இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம்
கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி…
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தைக் கட்டுப்படுத்த…
ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி; மாணவர்கள்…
ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம்
மயிலாடுதுறை, ஜூன் 6: மயிலாடுதுறையில் ஆதரவற்ற முதியவரின் உடல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரின் முயற்சியால் வியாழக்கிழமை…