பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள்
பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சங்கராமநல்லூர்…
சாலையின் நடுவே தடுப்பு
ஆக.29திருப்பூர் அவிநாசி சாலை புஷ்பா தியேட்டர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில்…
அறிஞர்கள் உண்ணாநிலை அறப்போராட்டம்
திருப்பூர் மாவட்ட புலவர்கள். ஆக.28 புதுதில்லி ஜந்தர் மந்திரில், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவித்திடக் கோரியும், செம்மொழியாம் தமிழ் மொழியை…
மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
திருப்பூர், ஆக. 24: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட…
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பேக்கரிக்கு சீல்
திருப்பூர், ஆக. 24:திருப்பூர் காங்கயம் ரோடு சிடிசி கார்னர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை…
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விளையாட்டு மைதானம்
ஆக.23 திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மண்டலம்-3, வார்டு-34, அணைக்காடு பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு…
உடுமலை நகரில் முழு உடற் பரிசோதனை முகாம்
ஆக.23 திருப்பூர் மாவட்டம் உடுமலை பரிசோதனைமுகாம் குறித்து கோபுரம் பவுண்டேஷன் நிறுவனர் கோவிந்தராஜ் கூறுகையில். கோபுரம் பவுண்டேஷன் 2014…
கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை
ஆக.22திருப்பூர் மாவட்டம்.உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த பான்மசாலா,…
தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா
ஆக .21 திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து…
