பத்ரேஸ்வரி கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை நடந்தது
புதுக்கடை , பிப்-5 கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம், லட்சார்ச்சனை, பஜனை பட்டாபிஷேகம், 2008 திருவிளக்கு…
அதிக பாரத்துடன் வந்த டாரஸ் வாகனம் பறிமுதல்
நாகர்கோவில் பிப் 5 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கூடுதலாக போலீசார் …
செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் 2 பேர் கைது
நாகர்கோவில் பிப் 5 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…
காவலர்களுக்கு உயிர் மீட்பு முதலுதவி பயிற்சி
நாகர்கோவில் பிப் 05 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விபத்தின்போது பொதுமக்களுக்கு உதவ காவலர்களுக்கு முதலுதவி…
தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா
தென்தாமரைகுளம்., பிப். 5.தாமரைகுளம் சி.எஸ்.ஐ சேகர கஸ்பா ஆலயத்தில் சேகர கிறிஸ்தவ பக்திமுயற்சி சங்க றாலி…
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
அருமனை, பிப்- 5 குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக…
குமரியில் ஹோட்டல் கழிவுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல்
அருமனை, பிப்- 5 குமரி மாவட்டம் வழியாக கேரளாவில் உள்ள ஹோட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட…
மோட்டார் சைக்கிள் விபத்து. சிறுவன் உயிரிழப்புமேலும் 2 பேர் காயம்
புதுக்கடை, பிப்- 5 மேல் மிடாலம் பகுதியை சேர்ந்தவர் சகாயதாஸ் மகன் ஆன்றோ (16) இவர் ஒரு…
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
கொல்லங்கோடு, பிப்- 2 மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் கொல்லங்கோடு அருகே ஆனக்குழியில் உள்ள…
