குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
கன்னியாகுமரி, ஜுன் 6 - குமரி மாவட்டம் இராஜாவூரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து மனைவி எமிலெட் (55)…
களியக்காவிளை வாறுதட்டு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த “நிமிர்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
மார்த்தாண்டம், ஜூன் 6 -களியக்காவிளை வாறுதட்டு பகுதியில் உள்ள பள்ளியில் "நிமிர்" இயக்கம் சார்பில் போக்சோ…
மணலோடை பழங்குடியினர் நல மாணவர் விடுதி- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
மார்த்தாண்டம், ஜூன் 6 - திருவட்டார் வட்டம், மணலோடை பழங்குடியினர் நல உண்டு உறைவிட அரசு…
நேற்று குமரி அருகேபழுதாகி நடுவழியில்நின்ற சரக்கு ரயில்
நாகர்கோவில், ஜூன் 5:நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் குமரி…
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டுகிறது
நாகர்கோவில், ஜூன் 5: குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சுப்பாறை…
மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
குளச்சல், ஜூன்.4-மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்…
குளச்சல் அருகே காதலிக்கு வேறு திருமணம் ; வாலிபர் தற்கொலை
குளச்சல், ஜூன்.4-குளச்சல் அருகே சலட்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுபித் (22). பிஎஸ்சி பயோடெக்னாலஜி…
கிள்ளியூர் கடலில் மாயமான மீனவர்; மீட்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மீன்வளம் -…
கொல்லங்கோடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
கொல்லங்கோடு, ஜூன்.4-கொல்லங்கோடு அருகே மணலி என்ற இடத்தை சேர்ந்தவர் மரிய செல்வி (53). இவர் கடந்த…
