நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மனின் உடலை 5 நாட்களுக்கு பின் பெற்றுக்கொண்ட உறவினர்கள்
நாகர்கோவில், ஜூலை 17 - கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33).…
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து…
பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை அருகே பள்ளிக்கூடம் எதிரே தமிழக…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர்…
குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலையோர கடைகள்: பொதுமக்கள் புகார்
மார்த்தாண்டம், ஜூலை 17 - குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரப் பகுதி மார்த்தாண்டம் ஆகும்.…
ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
சென்னை, ஜூலை 17 - இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளில் ஒன்றான ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் 'ஒனிடா ரீவைர்டு'…
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி, ஜூலை 17 - ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டுத்…
அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம்: ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கிருஷ்ணகிரி, ஜூலை 17 - ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய மிகவும் தெய்வீகமான மாதமாகும்.…
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
மதுரை, ஜூலை 17 - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஈடு இணையற்ற ஒப்பற்ற தலைவராக…
