மாபெரும் கிரிக்கெட் போட்டிகள்.30 அணிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது
திருப்பூர் ஜூலை: 3 தெற்கு தொகுதி சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டிகள். 30 அணிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது. இறுதியில்…
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
திருப்பூர் ஜூலை: 3 மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் மரு. விஜயலலிதாம்பிகை …
திருப்பூர்மாவட்ட ஆட்சியாளரிடம் மனு!!
திருப்பூர் ஜூலை: 2 அவிநாசி ரோடு பகுதியில் அமைந்துள்ள A. G.சபை.மேற்படி இடம் A.G.சபையின் ஸ்தாபனத்திற்கு பத்திரப்படி…
காங்கிரஸ் மனித உரிமைத் துறை சார்பில் “புதிய நிர்வாகிகள்” அறிமுகக் கூட்டம்
திருப்பூர் ஜூலை: 1 தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறை சார்பில் "புதிய நிர்வாகிகள்" அறிமுகக்…
நமது பாரம்பரியத்தை காப்பது நமது கடமை ஆகும்!!!
திருப்பூர் ஜூலை: 1 போயம்பாளையம் அருகே நஞ்சப்பா நகரில் நடைபெற்ற பவள கும்மி ஆட்டத்தை 123 வது…
உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு உதவி
திருப்பூர் ஜூன்: 30 மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அரசுப்பள்ளிகளில்…
கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த கோரி!!
திருப்பூர் ஜூன்: 30 தமிழர் தேசம் கட்சியினர் மாநிலம். தழுவிய ஆர்ப்பாட்டம் திரளான, நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு. தமிழக்கிதில்…
மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்!!!
திருப்பூர் ஜூன்: 30 சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு திருப்பூர் மாவட்டம் சார்பாக வெங்கடேஷயா காலனி மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் பகுதியில்…
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்
,திருப்பூர், ஜூன்:30திருப்பூர் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக …
