முனி சுப்பராயன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா
திருப்பத்தூர்:செப்:02, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனி சுப்பராயன்…
2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து 2333 பயனாளிகளுக்கு…
பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை
திருப்பத்தூர்:ஆக:30, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சி…
உடைந்த படிகட்டுடன் இயங்கும் நகரப்பேருந்து
திருப்பத்தூர் பணிமனைக்கு உட்பட்ட 13-பி நகரப்பேருந்து திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை தினமும் இயக்கப்படுகிறது. பல்வேறு சிறு…
அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டிய இரண்டு இடங்கள்
வாணியம்பாடி:ஆக:30, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி…
பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
வாணியம்பாடி:ஆக:29, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரக அலுவலகம் புத்துக்கோவில் அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. இங்குவனத்துறையின்…
கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திடீர் ஆய்வு
திருப்பத்தூர்:ஆக:28, திருப்பத்தூர் மாவட்ட உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை அதே இடத்தில் நட்ட
திருப்பத்தூர்:ஆக:28, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய…
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர்:ஆக:24, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பொதுமக்களிடையே…
