சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது
திருப்பத்தூர்:டிச:8, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குறைதீர்வு கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள்…
ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் மாண்புமிகு துணை முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…
கந்திலி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
கந்திலி:டிச:9, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகரம் பகுதியினை சேர்ந்த மரகதாம்பிகை-54 என்ற பெண்மணி…
பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா
திருப்பத்தூர்:டிச:7, திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர்…
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர்:டிச:5, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் …
RSS,பா.ஜ.க, இந்து முன்னணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
திருப்பத்தூர்:டிச:5, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வங்கதேசம் சம்பவம் தொடர்பாக இந்து…
தீவிர வரி வசூல் பணி நடந்தது
ஆம்பூர், டிசம்பர்:05,திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்அடுத்த துத்திபட்டில் நிலுவையில் உள்ள வரியினங்களை உடன் செலுத்த வலியுறுத்தி ஊராட்சிக ளின்…
8 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது
திருப்பத்தூரில் பெய்த கனமழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 8 ஏரிகள் நிரம்பி உபரி நீர்…
மின் கம்பியை தவறுதலாக மிதித்து விட்டதால் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார்
திருப்பத்தூர்:டிச:04, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதவள்ளி சின்ன சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவருடைய…
