ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை
ஆரல்வாய்மொழி, நவ. 04 குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை வனத்துறையினர் மீட்டு பொய்கை…
ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
ஆரல்வாய்மொழி, அக்.31: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரேசிங் செல்ல தயாராக இருந்த 24…
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
நாகர்கோவில் அக் 31 இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள …
மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
களியக்காவிளை, அக், 31- குமரி- கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக போதைப் பொருட்கள்,ரேஷன் அரிசி, மானிய…
ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்
நாகர்கோவில் அக் 31 நாகர்கோவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் வடக்கு மண்டல…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம்
கன்னியாகுமரி அக் 31 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதரவுவற்ற மக்களுக்கு இந்திய தேசிய…
தீபாவளி நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி
நாகர்கோவில் அக் 31 குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள…
அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
நாகர்கோவில் அக் 31 கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை சார்பில் வேளாண் விளைபொருட்களை அக்மார்க்…
நிழற்குடை சீரமைத்து வர்ணம் பூசும் பணி
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் ₹ 3.50 இலட்சம் மதிப்பீட்டில் பிஷப்…
