குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்
மார்த்தாண்டம், ஆகஸ்ட் 1 - குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படும். இந்த…
சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சந்திப்பு
மார்த்தாண்டம், ஆகஸ்ட் 1 - கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான…
மார்த்தாண்டம் அருகே டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஆகஸ்ட் 1 - மார்த்தாண்டம் அருகே காப்புக்காடு பகுதி அக்கர விளயை சேர்ந்தவர் சந்திரமோகன்…
கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்
குளச்சல், ஆகஸ்ட் 1 - கேரளா மாநிலத்தை சார்ந்த இரண்டு அருட் சகோதரிகள் ப்ரீத்தி மேரி…
அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்
கன்னியாகுமரி, ஆகஸ்ட் 01 - கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற…
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
நாகர்கோவில், ஜூலை 31 - 3 மாதங்களாக குமரி மாவட்ட ஆட்சியரை சிபிஐஎம்எல் குமரி மாவட்ட…
போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்த சம்பவம்; போலீசுக்கு ஆதரவாக பாதிரியார் பேசியதாக வைரலாகும் ஆடியோ
கருங்கல், ஜூலை 31 - கருங்கல், மத்திகோடு பகுதியில் மூதாட்டி சூசை மரியாள் என்பவர் வீட்டில்…
கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
நாகர்கோவில், ஜூலை 31 - கருங்கல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சாகித்…
குளச்சல் போர் 284-வது வெற்றி தினம்; வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் வீர வணக்கம்
குளச்சல், ஜூலை 31 - குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகத்தை…