By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்

Last updated: August 21, 2024 2:34 pm
August 21, 2024 68 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த அத்திப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது முருகன் கோவில். இக்கோவிலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆடி மாதம் 1-ம் தேதி இக்கோவிலில் சிறப்பாக விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டிருந்த நிலையில், உண்டியல் பணம் எடுக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் பூட்டை கெடப்பாறை கொண்டு உடைந்த இரு கொள்ளையர்கள், உள்ளே புகுந்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள்ளாக கோவில் அருகே வாடகைக்கு குடியிருந்து வரும் இளைஞர்களில் ஒருவரான அஜித், கோவிலில் சப்தம் கேட்டு, வந்து பார்த்தபோது இரு கொள்ளையர்கள் கொள்ளையடிப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஓடி சென்று கொள்ளையனை பிடிக்க முயற்சித்தபோது, ஒரு கொள்ளையன் அருகே இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிய நிலையில், ஒருவனின் சட்டையை பிடித்துக்கொண்டு அஜித் சப்தம் போடவே தூங்கிக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் எழுந்து வந்து பிடிப்பட்ட கொள்ளையனை மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து ஒப்படைத்தனர். மத்தூர் காவல் துறையினர் விசாரனை செய்ததில் பிடிபட்ட கொள்ளையன் சிங்காரப்பேட்டை அடுத்துள்ள மாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூவரசன் (23) என்பது தெரியவந்தது.  

இதனையடுத்து தலைமறைவாக இருந்த மற்றொரு கொள்ளையன் விஜயகுமார் (16) தேடி வந்த நிலையில், செல்போன் உதவியுடன் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து, பூவரசனை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், விஜயகுமாரை கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர். மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலாக தனியாக உள்ள கோவில்களில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வந்த நிலையில், கோவில் கொள்ளையர்கள் பிடிபட்டது பொது மக்களிடையே நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

போக்குவரத்து போலீசாருக்கு மழை கோட் வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்

July 29, 2025 9 Views
மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்
தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?