வேலூர்=13
வேலூர் மாவட்டம் ,மீட்பர் ஆலயம் மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம் வேலூர் சத்துவாச்சாரி மீட்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது .இதில் ஆயர் மற்றும் தலைவர் ரேவ்.. பி ரவிச்சந்திரன் , செயலர் டி.இராபர்ட் ராஜசேகரன் , பொருளாளர் ஆர் .குணாளன், மற்றும் வாலிபர் ஐக்கிய சங்கத்தினர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.