By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 5 கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகைப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > 5 கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகைப் போராட்டம்
அரியலூர்மாவட்டம்

5 கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகைப் போராட்டம்

Last updated: August 12, 2024 6:29 pm
August 12, 2024
48 Views
Share
SHARE

அரியலூர்,ஆக:09

 

அரியலூர் மாவட்டத்தில் கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் நிறுவனத்தில் புதிய ஆலை சிமெண்ட் லோடிங் பிரிவில் சுமார் 60 பேர் புதிய சிமெண்ட் ஆலை தொடங்கியது முதல் சுமார் 05 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறும் தொழிலாளர்கள் அவர்களுடைய கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. 

 

அரசு சிமெண்ட் ஆலை  லோடிங் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களின்  கோரிக்கை  விபரம்

 

1) ஒவ்வொரு 05 மாதத்திற்கு ஒரு முறையும் சிமெண்ட் ஆலை நிர்வாகம் டெண்டரை மாற்றம் செய்யும்போது தொழிலாளர்கள் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரிடம் சம்பளம் உள்ளிட்ட இதர சலுகைகள் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டு அதனை சரி செய்ய மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. ஆகையால் சிமெண்ட் ஆலை லோடிங் பிரிவில் யார் டெண்டர் எடுத்தாலும் தொழிலாளராகிய எங்களுக்கு பழைய ஆலையில் ஊதியம் வழங்கி வரும் முறையினை பின்பற்றி நியாயமான ஊதியத்தை வழங்கிட வேண்டுகிறோம்.

 

2) தொழிலாளர்கள் பலமுறை முறையான ஊதியம் அடிப்படை சலுகைகள் குறித்து பலமுறை ஒப்பந்ததாரரிடம் முறையிட்டும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை இதனால் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே எங்களுடைய அடிப்படை வசதிகளையும் ஊதியத்தை முறைப்படுத்தி நிர்வாகத்தின் மூலமாக ஊதியம் கிடைக்க நடக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

 

3) ஒவ்வொரு டெண்டர் வழங்கப்படும் போது ஒப்பந்ததாரர் அவரது சுய லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு குறைவான தொகையினை டெண்டரில் குறிப்பிட்டு டெண்டர் எடுத்த பின்னர் தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஊதியத்தை குறைத்து வழங்குகின்றனர். இதனை தடுத்து சிமெண்ட் ஆலை நிர்வாகமே தொழிலாளர்களுக்கு லோடிங் செய்யப்படும் டன் அடிப்படையில் ஊதியம் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

 

4) தற்பொழுது வழங்கியுள்ள ஒப்பந்தத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலையுள்ளதால் தற்பொழுது வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து எங்களது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு எங்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் வழங்கிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

5) கடந்த 05 மாதங்களாக தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணி வழங்கி வருகின்றனர். தொழிலாளர்களாகிய எங்களுக்கு அதிக நாட்கள் பனி கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நேற்று  லோடிங் பிரிவு முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் செய்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தகவல்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் கூட்டத்திற்குள் அதிக அளவில் பாய்ந்த மாட்டு வண்டிகள்
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு

November 14, 2024
41 Views
மனு அளிக்க வரும் பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள்
மணவாளக்குறிச்சியில் பிரிந்து வாழும் மனைவி மகள் சென்ற காரை சேசிங் செய்த கணவர்
இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
சங்கரன்கோவில் அருகே கோயில் விழாவில் தீ விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account