தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – IV தேர்வு நடைபெற்றதையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் கடலாடி வட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தொகுதி – IV தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப.,அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



