செங்கல்பட்டு ஜூன் 25ஆம் நாளை பாஜகவினர் கருப்பு தினமாக கொண்டாடினர். செங்கல்பட்டு மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் ஜூன் மாதம் 25ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் கருப்பு தினமாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் அனுசரித்து வருகின்றனர் இதன் அடிப்படையில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் கருப்பு தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நாராயண திருப்பதி கலந்து கொண்டார் செங்கல்பட்டு மாவட்ட பொதுச் செயலாளர் தினகரன், கோபாலகிருஷ்ணன் தனசேகர் ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜ், சதீஷ்குமார், கந்தசாமி, ஸ்ரீதர் மற்றும் மாநில துணைத்தலைவர் அருணகிரி( எ) சேகர். கவிதா, மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
ஜூன் 25ஆம் நாளை பாஜகவினர் கருப்பு தினமாக கொண்டாடினர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics