அக் .3
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக இன்று காலை 10 மணியளவில் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட சங்க நிர்வாகிகள் தலைவர் புவனேஷ் செயலாளர் உழைப்பாளி செந்தில் பொருளாளர் அருள் துணைத் தலைவர் கணேஷ் இணைச்செயலாளர் அலெக்ஸ் இளைஞரணி தலைவர் அகிம்சை தேவா தமிழரசு தங்கம் அருண்குமார் இணைச் செயலாளர் செல்வம் மாரிமுத்து யாசின் செந்தில் சேகர் முருகன் சங்கர் மதிவாணன் அன்பரசன் மகளிர் அணி சுந்தரி மீனா ரேவதி உள்பட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.