தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிற ந்த சிகிச்சைகள் வழங்கியமைக்காக ஐ .பி. சி. தமிழ் மற்றும் நேறள 7 சேனல் சேர்ந்து அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜீவன் விருது வழங்கியதை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு தரு மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் நாகேந்திரன், மருத்துவர்கள் சிவக்குமார், அனிதா தாமரைச்செல்வி,உ மாராணி, பிந்து மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளனர்.



