சூலூர் ஏப்ரல் 05
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்
சமூக தொடர்பு மற்றும் தொடர்பில் சிரமங்கள்,
விளையாட்டில் ஆர்வம் இல்லாமை,
உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமங்கள்,
சில செயல்களை மீண்டும் மீண்டும் செய்தல்,
சில விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுதல்,
சத்தங்களுக்கு அதிக உணர்திறன் காட்டுதல் போன்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்
உலக புறவுலக சிந்தனையற்றோர் கான விழிப்புணர்வு தினத்தினை கோயமுத்தூர் பந்தய சாலையில் மாவட்ட ஆட்சியர்பவன்குமார் ஜி. கிரியப்பனவர் குழந்தைகளோடு இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
உலக புறவுலக சிந்தனையற்றோர் கான விழிப்புணர்வு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics