மதுரை அரசரடி சந்திப்பில்
மாநகரப் போக்குவரத்து
காவல் துணை ஆணையர்
S.வனிதா, போக்குவரத்து சிக்னலில் முறையாக ஸ்டாப் லைனில் நிற்கும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் பேனா, இனிப்புகள், வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன். திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி,
மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பலர்
உள்ளனர்.