மதுரை மார்ச் 22,
மதுரை மாநகர் திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்தை சேர்ந்த லிங்ஸ்டன், தலைமை காவலர் விஜயன், முகமது ரபீக் ஆகியோர் சிம்மக்கல் சேதுபதி பள்ளி சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபடும் போது, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் காணாமல் போன வாகனத்தையும், அதனை திருடிய நபரையும் வாகன சோதனையின் போது கண்டுபித்தமைக்காக மச்சத்தந்த பணியினை பாராட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ லோகநாதன் ஐபிஎஸ் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.