மதுரை பிப்ரவரி 23,
மதுரை காளவாசல் பை பாஸ் ரோடு பகுதியில் சாலை விபத்தினை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பு அறிக்கையாக சமர்ப்பித்தனர்.