By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட
கனஂனியாகுமரிமாவட்டம்

சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட

Last updated: January 16, 2025 1:36 pm
January 16, 2025
82 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜன – 16,


கன்னியாகுமரி மாவட்டம்  தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.


தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழு முடிவின் படி கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றி கொடுக்க முன்வராத போது நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கிராம உதவியாளர்கள் யாரேனும் இறந்து விட்டால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு முன்னால் முதல்வர் கலைஞர் டாக்டர். கருணாநிதி வேலை வழங்கினார். அதை கடந்த 23 ஆண்டு காலம் பயன் பெற்று வந்ததை நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வலியுறுத்தியும்,

கடந்த 2007 க்கு பிறகு பணிக்கு வந்த சிபிஎஸ் திட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற இறந்து போன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையும் அதற்குண்டான அரசு பங்கீடும் இது நாள்  வரை வழங்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தியும், புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் தற்க்காலிகமாக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே சிபிஎஸ் எண் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,

கிராம உதவியாளர்களை கிராம பணி பார்ப்பதற்க்காக பணி அமர்த்தப்பட்டவர்களை கிராம பணியைத் தவிர பல்வேறு மாற்று பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்று அன்றைய வருவாய்  நிர்வாக ஆணையர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மாற்று பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்திட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று நிறைவேற்றி கொடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 23.01. 2025 அன்று தமிழ்நாடு அனைத்து வட்டாட்சியர் அலுவலக முன்பு மாலை 5:45 மணி அளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், பின்பு 5 .2 . 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6:00 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கையாக 27 .2 .2025 அன்று வருவாய் கிராம ஊழியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கிராம உதவியாளர்களும் ஒரு நாள் விடுப்பு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு
தொழிலாளியை பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி
ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!

August 7, 2024
202 Views
தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
காமராஜர் பிறந்தநாள்-தூத்துக்குடி மாவட்டம்
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account