நாகர்கோவில் – ஜூலை – 18,
முன்னாள் படைவீரர் மற்றம் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அன்று 22.07.2024 சரியாக 09.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரண்டு பிரதிகளில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், கேட்டுக் கொண்டுள்ளார்கள்.