வேலூர், ஜூன் 19 –
வேலூர் மாவட்டம் ஆகாஷ் எஜுகேஷன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வேலூர் கிளையில் இருந்து மற்றொரு இரண்டு மாணவர்களும் தேசிய அளவில் சிறந்த தேர்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் பயணத்தில் எங்களுக்கு வழிகாட்டிய ஆகாஷ் நிறுவனத்திற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சீரான பாடத்திட்டம், நிபுணத்துவ கற்பித்தல் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டல் ஆகியவை எங்களை சிக்கலான தலைப்புகளில் வல்லவர்களாக மாற்றினர். AESL இல்லாமல் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என்று தேர்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கூறினர். AESL நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ்குமார் மிஸ்ரா மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.