பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்குப்பதிவு முடிவடைந்து செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் முன்னேற்போடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று பார்வையிட்டார் உடன் தேர்தல் பிரிவு அலுவலர்கள் இருந்தனர்



