தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளி மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்து கேட்டு அறிந்தார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஷாகுல் அமித் உள்ளார்.



