By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிதி நிறுவனரிடம் ரூ.12 லட் அபேஸ் வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிதி நிறுவனரிடம் ரூ.12 லட் அபேஸ் வாலிபர் கைது
கனஂனியாகுமரி

நிதி நிறுவனரிடம் ரூ.12 லட் அபேஸ் வாலிபர் கைது

Last updated: April 19, 2025 12:00 am
April 19, 2025 20 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 18


குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே அடகு வைத்த நகையை திருப்புவதற்காக நிதி நிறுவன அதிபர் கொடுத்த ரூ.12 லட்சத்தை அப்படியே வாங்கிக் கொண்டு வாலிபர் ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் அரங்கேறி இருக்கிறது.இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே அடகு வைத்த நகையை திருப்பிக்கொண்டு வா என்று நிதி நிறுவன அதிபர் கொடுத்த ரூ.12 லட்சத்தை அப்படியே வாங்கிக் கொண்டு வாலிபர் ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-குமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் நாகர்கோவில் பகுதியில் பழைய நகைகளை மீட்டு விற்பனை செய்யும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் கண்ணன் தனது வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு ஆளூர் தோப்புவிளையை சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் சுதர்சன் (24) என்ற வாலிபர் பேசியுள்ளார்.அப்போது அவர் தனது 196 கிராம் எடை கொண்ட நகைகள் அடகில் இருப்பதாகவும், அதை மீட்டு விற்பனை செய்ய ரூ.12 லட்சம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பேரில் கண்ணனும் ரூ.12 லட்சம் பணத்துடன் ஆளூர் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வெளியில் சுதர்சன் நின்றுகொண்டு இருந்தார். அவரை பார்த்ததும், பணத்தை பிடியுங்கள் எனது டூவீலரை அங்கு பார்க் செய்து விட்டு வருகிறேன் என்று கண்ணன் கூறிவிட்டு சென்றார்.இதையடுத்து டூவிலரை பார்க் செய்துவிட்டு, வங்கிக்கு வந்து பார்த்த போது சுதர்சனை காணவில்லை. இதனால் பதறிப்போன கண்ணன் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் சுதர்சன் பெங்களூர் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குமரி மாவட்ட ரயில் நிலையத்தில் சுதர்சன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ. 12 லட்சம் பணத்தில் ரூ.2 லட்சத்தை நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டதாகவும், ரூ.20 ஆயிரத்தை பெங்களூரில் செலவு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து மீதி பணத்தை சுதர்சனிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விமான நிலையத்தில் பாஜக வரவேற்பு

December 21, 2024 19 Views
1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள்
சாதனை படைத்த மாற்றுத்திறனாளிக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?