திருப்பூர்மே: 30
தமிழ்நாடு
முதலமைச்சர் கானணொளி காட்சி வாயிலாக மண்டலம்-3, வார்டு-45, வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி (2022-23 மற்றும் 2023-24) கீழ் சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் சு.இராமமூர்த்தி, துணை மேயர் ரா. பாலசுப்ரமணியம், துணை ஆணையாளர் திருமதி ரா.மகேஸ்வரி, தலைமை பொறியாளர் முகமது சபியுல்லா, மாநகர நல அலுவலர் மரு.முருகானந்த், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி, மாநகராட்சி அலுவலர்கள் வாவிபாளையம் பகுதி செயலாளர் மு க உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.