By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா

Last updated: June 19, 2024 10:49 am
June 19, 2024
113 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 17 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கஸ்தூரிபாய் மாதர் சங்க அரங்கில் களியக்காவிளை அருகே உள்ள வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழாவில் ஏழை மக்களின் துயர் துடைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா, உடற்கல்வி இயக்குனர் தேர்வுக்கான வினா வங்கி புத்தகம் வெளியிட்டு விழா, விதைப்பந்து மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கும் விழா என நடைபெற்ற முப்பெரும் விழா அன்னை தெரசா அறக்கட்டளை தலைவர்  பிரேம் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

 நிகழ்ச்சியின் முதலாவதாக இறை வணக்க பாடலாக திருக்குறள் பாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி  மாவட்ட பஞ்சாயத்து தலைவர் முனைவர் மெர்லியென்ட் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விருதுகளை வழங்கினார்.

வழக்கறிஞர்  சுவாமிநாதன், சரலூர் ஜெகன், முனைவர் ஜஸ்டஸ் அமிர்தையன், ஜெயக்குமாரி, வன நித்தியா,பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கருங்கல் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். நிறுவனர் மற்றும் விழா தலைவர் என்.எம்.பிரேம் ராஜ் தலைமை உரை ஆற்றினார். உடற்கல்வி இயக்குனர் தேர்வுக்கான வினா வங்கி புத்தகத்தை காளிதாஸ் உடற்கல்வி ஆசிரியர் சிறப்பு விருந்தினர் மற்றும் தலைவர் கரங்களால் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. விழாவில் 25 சமூக ஆர்வலர்களுக்கு கேடயம்,விருது சான்றிதழ், மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

 தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அனைவரையும் மகிழ்விப்பதற்காக கிராமிய விழிப்புணர்வு பாடலையும் உலக சாதனையாளர் கலை இளமணி தீரஜ் பாடினார். முப்பெரும் விழா நிகழ்ச்சியை கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் தொகுத்து வழங்கி அனைவருக்கும் நன்றி பாராட்டினார். விழாவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாத்தூர் தொட்டி பாலம் அருகே வழிபாடு தல பிரச்சனை: இந்து முன்னணி போராட்டம்: 37 பேர் கைது
குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
படுகொலையை கண்டித்து வீரவணக்கம் அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்

November 23, 2024
53 Views
உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்
சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account