By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
அரியலூர்மாவட்டம்

ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி

Last updated: December 18, 2024 10:41 am
December 18, 2024 30 Views
Share
SHARE

அரியலூர், டிச.18


அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்திலுள்ள அய்யன் உடையான் ஏரி, பெருமாள் ரெட்டி ஏரி மற்றும் புது ஏரிகளின் கரைகளில், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2,000 பனை விதைகளை செவ்வாய்க்கிழமை நட்டனர்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் ஏரிகளில் பனை விதையை நட்டு வைத்து, தொடக்கி வைத்து பேசுகையில், பனை மரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது. பனை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் மக்களுக்கு பயன்படக்கூடியது. தமிழக அரசின் மரமான இந்த மரத்தை காவிரி நீர் படிப்பு பகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகமாக வளர்க்க வேண்டும் .

அவ்வாறு மரங்களை வளர்ப்பது அரசின் கடமை மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் மூலம் எங்கும் பனைகளை விதைக்க வேண்டும். இதன் பயன்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அதோடு புங்கன் மரமும் விதைக்கப்பட்டுள்ளது . இது அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. இந்த மரங்கள் வளர்ப்பு மூலம் இப்பகுதியில் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். மேலும் மண்ணின் உவர்ப்பு தன்மை விரைவில் மாறிவிடும் என்றார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வனச்சரக அலுவலர் பழனிச்சாமி, வனவர் பாண்டியன், ஊராட்சித் தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் பழனியம்மாள், ஊராட்சி செயலர் பாண்டியன், மக்கள் நலப் பணியாளர் பழனிவேல், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன், ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளர்கள் மணிகண்டன், அபிராமி, பாலமுருகன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

You Might Also Like

11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு-2024 நிகழ்ச்சி

May 9, 2024 96 Views
பள்ளி வாகனங்கள் ஆய்வு வில் 45 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து.!!
வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி
ஸ்ரீ பொன் வேலவன் ஆலயத்தில் 14 ஆம் ஆண்டு தைப்பூசம் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?