By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வயநாடு மக்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > வயநாடு மக்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா
மாநிலம்

வயநாடு மக்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

Last updated: December 11, 2024 10:11 am
December 11, 2024
70 Views
Share
SHARE

வயநாடு, டிச.11-

கேரள மாநிலம் வய நாட்டில் நிலச் சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு தமுமுக அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வயநாடு மாவட்டம் மூப்பநாடு ஜூபிலி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தலைமையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி மதம் பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கி கல்பட்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்திக் உரையாற்றினார். 

நாடாளுமன்ற இடைத்தேர்தல் குறிக்கிட்டதால் நிவாரண உதவிகள் தடைப்பட்டதாகவும் அதனை மீண்டும் தமுமுக தொடங்கியிருக்கிறது.

தமுமுகவிற்கு வயநாடு மக்கள் நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்று அவர் பேசினார். 

தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, மமக பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாநில பொருளாளர் உமர் ஹாஜியார், மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஹமீது, தலைமை பிரதிநிதிகள் கோவை அக்பர், சுல்தான் அமீர் மற்றும் மாவட்ட தலைவர்கள் அணி நிர்வாகிகள் முன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் தமுமுக தலைமை பிரதிநிதிகள் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீதி உதவிகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
தருமபுரியில் 5 மது கடைகள் மூடியதை தவெகவினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
டாஸ்மாக்கை அகற்ற கோரி அனைத்து கட்சிகளும் திறக்கவிடாமல் முற்றுகை
குளச்சல் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

July 1, 2025
55 Views
சின்ன அல்லாபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா
நாகர்கோவிலில் நூலகர் தின விழா
சாலையில் தேமுதிக போராட்ட அறிவிப்பு.
மகனுடன் சென்ற தாய் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account