நவ. 19
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் நிழலி கிராமத்தில்
ராஜா என்கின்றவர் நிலத்தை அபகரிக்க துடிக்கும் ரத்தினசாமி
சட்ட விரோதமாக ராஜா என்பவர் இடத்தில் அத்துமீறி நுழைந்து ஜாதியை இழிவு படுத்தி பெண்களை தரை குறைவாக பேசி நிலத்தை அபகரித்து சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து ராஜா குடும்பத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறவர்
இல்லையென்றால் உங்களை கொலை செய்து விடுவேன். என்று
தினம்தோறும் எங்கள் இடத்திற்கு வந்து சண்டையிட்டு வருகிறார். இடைப்பிரச்சனையாக
ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை.
எங்கள் குழந்தைகளுக்கு பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ரத்தினசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா மற்றும் உறவினர்களோடு வந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் புகார் மனு அளித்தோம்.