தேரிழந்தூர் ஜமாஅத்தார்கள் நடத்தும்
இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி அர்ரஹீமிய்யா நிக்காஹ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டாண்மை & பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர்கள்
முன்னிலையில் நடைபெற்றது விழாவில் மௌலவி ஷாஹுல் ஹமீது நிஜாமி ரஹ்மானீ தலைவர், மயிலாடுதுறை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் துவக்க உரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்கள் இராஜாராமன் வழக்கறிஞர்,நிறுவனர், ரைஸ் IAS அகாடமி.மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாகவி முதல்வர், JMH அரபிக்கல்லூரி நீடூர் நெய்வாசல், மயிலாடுதுறை மாவட்ட அரசு காஜி மற்றும் கும்பகோணம் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்,ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்.மறைவட்ட அதிபர் & பங்குத் தந்தை.புனித சவேரியார் ஆலயம், மயிலாடுதுறை
தார்சிஸ்ராஜ்,ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் மதங்களை கடந்து மனித நேயம் காக்க அனைத்து சமூக மக்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பரஸ்பர நட்பை பகிர்ந்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேரிழந்தூர் ஊர்
நாட்டாண்மை & பஞ்சாயத்தார்கள், செய்திருந்தனர்.



