By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
கனஂனியாகுமரி

ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை

Last updated: August 16, 2025 6:02 pm
August 16, 2025
20 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 16 –

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் காங்கிரஸ் மருத்துவ அணி சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை துவங்கி வைத்து மரக்கன்றை நடவு செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய சுதந்திரம் அடைய தேச தந்தை காந்தியடிகள் தலைமையில் ஏராளமான தியாகிகள் இன்னுயிரை மாய்த்து தான் சுதந்திரம் பெற்றனர். ஆர்எஸ்எஸ் கும் சுதந்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆர்எஸ்எஸ் எந்த இடத்திலும் சுதந்திரத்திற்கு கொடி பிடித்தது கிடையாது. ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவிலையோ வீர மரணம் அடைந்த யாராவது உண்டா, காட்டி கொடுத்தவர்கள் இடத்தில் அவர்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு இந்திய சுதந்திரம் குறித்து எந்த அக்கறையும் இல்லை.

நாட்டில் எவ்வளவோ பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. சுதந்திர தின உரையில் இந்தியாவைப் பற்றி பேசலாம். இந்தியாவில் இருக்கும் மக்களை பற்றி பேசலாம்.
மக்களின் முன்னேற்றத்தைக் குறித்து பேசலாம். ஆர்எஸ்எஸ் அமைப்புதான் பாஜகவை இயக்குவதால் மோடி அப்படி பேசி இருக்கிறார். பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் துறைகளை வைத்து பூச்சாண்டி காமித்து வருகின்றன. இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்கு வங்கியை பெறுவதற்கு இது போன்ற ஏவல் துறையை வைத்து சோதனையை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு வாக்குகளை திருடி வெற்றி பெற்று இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தீபாவளி பரிசையும் தேர்தலை முன்னிறுத்தி தான் அவர் பேசியிருக்கிறார். ஜிஎஸ்டிஎல் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என கூறினார். இந்த பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ
மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
குளச்சலில் விசைப்படகில் வட மாநில தொழிலாளி கொலை
கடலில் கப்பல் மோதி 3 நாட்டுப் படகுகள் சேதம்: தேங்காப்பட்டணத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

July 20, 2024
74 Views
குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
வலை உலர வைக்கும் இடத்தில் தீ விபத்து
200 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை
பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account