By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இராமநாதபுரம்

ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Last updated: July 4, 2025 11:08 am
July 4, 2025
24 Views
Share
SHARE

போகலூர், ஜுலை 4 –

ராமநாதபுரம் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டக்கிளை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் அறிக்கையில் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படவில்லை. ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் ராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் ஏழை குடும்பங்களிலுள்ள மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை நகரிலுள்ள தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நகராட்சியில் பெண்களுக்கென்று தனியான நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆனால், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை. அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. ராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மாணவர்கள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வருவதால் அம்மாணவர்களுக்கு அரசு வழங்கும் 7.5% இட ஒதுக்கீடு பொருந்துவதில்லை.

இதனால் அப்பகுதி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். எனவே, ராமநாதபுரம் நகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திட ராமநாதபுரம் நகராட்சியில் இயங்கி வரும் இரண்டு நடுநிலைப்பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அடுத்த ஆண்டுகளில் அதனை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஏற்படுத்தி தரவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏர்வாடி தர்ஹா போலீசார் சிறை
நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநரை
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தருமபுரிமாவட்டம்

ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

June 19, 2024
161 Views
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம்
புதுக்கோட்டை சுந்தரம் ஃபைனான்ஸ் வெள்ளி விழா
கரியமாணிக்கபுரம் பகுதியில் வீணாகும் குடிநீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account