வேலூர்=04
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேனூர் கிராமத்தில் திமுக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் துணைச் சேர்மன் சரவணன் தலைமையிலும் ஒன்றிய துணைச் செயலாளர் பஞ்சாட்சரம் முன்னாள் தலைவர் சந்தானம் மணி பெருமாள் வெங்கடேசன் அறிவழகன் திருநாவுக்கரசு கமல் ரகு சரவணன் ஆகிய முன்னிலையிலும் நடைபெற்றது.
ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சா.பிரபு இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு 250க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.