மதுரை ஜூன் 04
மதுரை திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் வது பிறந்த தின விழா செம்மொழி தினமாக கொண்டாடப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டது.
மேலும்
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல் திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் ஸ்வீதா விமல் பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
.முன்னதாக கடந்த இருதினங்களுக்கு முன்பு திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விழாவில் கலைஞர் தினத்தை பிறந்த தினத்தை செம்மொழி தினமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



